<$BlogRSDUrl$>

Wednesday, June 29, 2005

அப்துல்கலாமின் கல்லூரி நண்பர்

இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தவர் திரு.சம்பத்குமார். இவர் விடுதியில் கலாமுடன் ஒரே அறையில் தங்கியும் இருந்திருக்கிறார். அடுத்த வாரம் கோவைக்கு வரும் கலாம் இவரின் வீட்டில் விருந்து சாப்பிடப் போகிறார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கலாமுக்குத் திருமணம் செய்யும் எண்ணம் இருந்ததாம். அவர் சொல்லும் பழைய நினைவுகள் சுவாரசியமாய் இருக்கின்றன. படிக்க விரும்புபவர்களுக்கு தினமலர்
| | |
Comments:
முத்து என்ன ஆச்சு?

நீங்க எழுதி ரொம்ப நாள் ஆச்சு?

-சுரேஷ்
 

முத்து! எங்க ரொம்ப நாளா ஆளக் காணோம்?
 

சுரேஷ், அப்படிப்போடு,
நல்லா இருக்கீங்களா?. கொஞ்ச நாளா எழுதவே முடியலை. இப்பத்தா முடிஞ்சது. உங்களின் விசாரிப்புக்க நன்றிகள்.
 

This comment has been removed by a blog administrator.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com