<$BlogRSDUrl$>

Sunday, April 24, 2005

5 வயதுச் சிறுமிக்கு போலீஸ் கைவிலங்கு


பள்ளியில் நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கிழித்ததற்காகவும், பள்ள்யின் உதவி முதல்வரை தாக்கியதற்காகவும்(?) போலீஸ் ஒருவரைக் கைது செய்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் காவல்துறை கைதுசெய்தவரின் வயது ஐந்துதான். போலீஸ் அச்சிறுமியின் எதிர்ப்பையும் மீறி கையைப் பின்பக்கம் வைத்து விலங்கு மாட்டிய காட்சி பள்ளியின் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.

கொஞ்ச நேரத்தில் சிறுமி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அமெரிக்காவில் நடந்த பரபரப்பான இந்த நிகழ்ச்சி தொடர்பாய் சம்பந்தப்பட்ட காவல்துறையின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com