<$BlogRSDUrl$>

Monday, March 28, 2005

மீண்டும் சுனாமி ?? - 8.2 ரிக்டார் நிலநடுக்கம்


இந்தோனேசியா சுமத்ராவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 8.2 ரிக்டர் அளவுகோல் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சுமத்திராதீவுக்கு அருகில் ஏற்பட்டுள்ளது. பொதுவாக இந்த அளவு அதிபயங்கர நிலடுக்கம் கடலுக்குள் இதுபோல் ஏற்பட்டால் பேரழிவு ஏற்படுத்தும் சுனாமிப் பேரலைகளை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின் காயம் ஆறும்முன் இன்னொரு சுனாமி வந்துவிடுமோ என மக்கள அனைவரும் அஞ்சிகொண்டிருக்கின்றனர்.

சுனாமிப் பேரழிவு தொடர்பான நிலப்படம் கீழே (பழையது).



இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தெளிவான தகவலகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்தியா, இலங்கை போன்ற அணடை நாடுகளில் மிக விரைவான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலதிகத் தகவல்களுக்கு:
http://www.sabcnews.com/world/asia1pacific/0,2172,100863,00.html
http://www.kfdx.com/news/default.asp?mode=shownews&id=8130
http://abcnews.go.com/International/wireStory?id=619670
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com