Wednesday, April 21, 2004
காந்தள் மலர்

".......இந்தப் பூவைப் பார்த்துக்கிட்டே இருந்தால் நாளைக்கு உனக்கு மெட்ராஸ் ஐ வந்துரும்.. சந்தேகமிருந்தால் சோதனை பண்ணிப் பாரு ..."
அப்போதுதான் "மெட்ராஸ் ஐ" கண்வலியால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவன் அவனுடன் சேர்ந்து கொண்டு சாட்சி சொன்னான்,
"......நேத்து இந்தப் பூவை வச்சு விளையாண்டதால்தான் இன்னைக்கு எனக்குக் கண்வலி வந்துவிட்டது.. "
அன்றைக்குத் தற்செயலாய் இந்தப் பூவைப் பார்த்தால்கூடக் கண்களைக் கையால் மூடிக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன். எனக்குப் பயமெல்லாம் இல்லை.. நானாவது பயப்படுறதாவது.. இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்காகத்தான்.. :) :)
Comments:
Post a Comment