<$BlogRSDUrl$>

Friday, April 29, 2005

தூத்துக்குடி - ஊருக்குள் கடல்நீர் புகுந்தது


நேற்று மாலை தூத்துக்குடியில் திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடலில் பெரிய அலைகள் தோன்றி கடலோரத்தில் உள்ள இனிகோ நகரில் கடல் நீர் புகுந்தது. நேற்றுமாலை நடந்த இந்தச் சம்பவத்தால் இனிகோ நகரில் கடலோரத்தில் இருந்த மீனவர்கள அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

மேலதிக செய்திகளுக்கு

தட்ஸ்தமிழ்
| | |
Comments:
தகவலுக்கு ரொம்ப நன்றி. நீங்கள் சொல்லித்தான் விஷயம் தெரியும்... வீட்டில் அனைவரும் திருச்செந்தூர் சென்றிருந்தனர் நேற்றைக்கு முன் தினம்... தூத்துக்குடியில் உள்ள உறவினர்களையும் அழைத்துப் பேச வேண்டும், நன்றி.
 

அன்பு,
மறுமொழிக்கு நன்றி.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com