<$BlogRSDUrl$>

Monday, May 09, 2005

எம்ஜிஆரின் கடைசி உயில்


சுவாரசியமாய் அவ்வப்போது சிலவிஷயங்கள் கூகிளில் தென்படுவதுண்டு. சமீபத்தில் நான் பார்த்தது இந்த உயில்.

...நான் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஆறாம் ஆண்டு ஏப்ரம் மாதம் 28 ஆம் தேதி என் சொத்துக்கள் விஷயமாக உயில் பத்திரம் 1986ம் வருடம் 12 வது பத்திரமாக எழுதி கையொப்பமிட்டு ரிஜிஸ்டர் செய்து இருக்கிறேன். மேற்கண்ட 28.4.1986ல் உயில் பத்திரத்தை சுயநினைவோடு மனப்பூர்வமாக இந்த உயில் மூலம் ரத்து செய்துவிட்டேன்......................

....எனக்குக் குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரேவழிமுறை என் மனைவி திருமதி வி.என்.ஜானகிதான். அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. என் காலத்திற்குப் பிறகு என் சொத்துக்கள் விஷ்யமாக எந்தவிதமான வழக்குகள் தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும் இந்த உயில் சாசனத்தின் மூலம் ..................

மேலும் படிக்க

| | |
Comments:
Thx for the catch :)
 

/// Thx for the catch :)///
;-)
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com