<$BlogRSDUrl$>

Thursday, May 11, 2006

வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது

நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. இன்னும் மூன்றே மணி நேரத்தில் அனைத்து முடிவுகளும் தெரிந்துவிடும். வெற்றி பெறப்போவது திமுகவா அல்லது அதிமுகவா ? கூட்டணி ஆட்சி தமிழகத்தில் முதன்முறையாக அமையுமா?, அல்லது வழக்கம்போல ஒரே கட்சி தனிப்பெரும்பான்மை பெறுமா?, விஜய்காந்த் அரசியல் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கப்போகிறது? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிய இன்னும் மூன்றே மணி நேரங்கள். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் எனத் தெரிய வேண்டுமா? இன்னும் 3 மணி நேரங்கள்.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com